தமிழ் இலக்கியமானது 2000ம் ஆண்டுகளுக்கு
மேற்பட்ட காலப் பழமை வாய்ந்தது.ஆகும்.
அத்துடன் உலகில் சிறந்த இலக்கியங்களில்
ஒன்றாக தமிழ் இலக்கியம் விளங்கிறது
எனலாம்.தமிழ் இலக்கிய காலத்தை ஜந்து
வகையாகப் பிரிக்கலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு