ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
சனி, 26 பிப்ரவரி, 2011
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
வியாழன், 24 பிப்ரவரி, 2011
புதன், 23 பிப்ரவரி, 2011
தகவல்- 2
மோனலீசா ஓவியம் இடது
கையால் வரையப்பட்டது
கையால் வரையப்பட்டது
Labels:
தகவல்
சமையல் டிப்ஸ் - முள்ளங்கி
முள்ளங்கியை தேவையான அளவுகளில்
வெட்டிய பின்பு அதனை தண்ணீரில் சில
நிமிடங்கள் ஊறவைத்து சமைத்தால்
முள்ளங்கியின் மணம்(வாடை)வராது
Labels:
சமையல்
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
நெத்தலி-65
தேவையான பொருட்கள்
நெத்தலிக்கருவாடு -250 கிராம்
கடலை மா -3 தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்)சாறு-அரைதேக்கரண்டி
இஞ்சி அரைத்தவிழுது -அரை தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)விழுது -அரைதேக்கரண்டி
பச்சை மிளகாய் (அரைத்தவிழுது)-2
செத்தல் (காய்ந்த)மிளகாய் (அரைத்தவிழுது)-7
மஞ்சள்தூள் -கால் தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
செய்முறை
1)ஓரு பாத்திரத்தில் நெத்தலிகருவாட்டை போட்டு
அதன் தலைப்பகுதியை அகற்றிய பின்பு அதனுடன்
தண்ணீர் விட்டு அதிலுள்ள மண்ணை அகற்றி
நன்றாக சுத்தம் செய்யவும்.
(2)சுத்தம் செய்த பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
போடாவும்.
(3)பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்)
சாற்றினை பிழிந்து விடவும் பின்பு கடலைமா,
இஞ்சி அரைத்தவிழுது, உள்ளி(பூண்டு)அரைத்த
விழுது, பச்சை மிளகாய்அரைத்த விழுது, செத்தல்
(காய்ந்த)மிளகாய்(அரைத்த விழுது)மஞ்சள்தூள்
உப்பு ஆகிய வற்றை போட்டு நன்றாக கலக்கவும் .
(4)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கிய பின்பு கலந்து வைத்துள்ளவற்றை
கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும் .
(5)இவை எல்லாவற்றையும் பொரித்தபின்பு
சுவையான சுத்தமான செய்வதிற்கு இலகுவான
நெத்தலி -65 தயாராகி விடும்.
(6)இதனை இதனை சோற்றுடன்(சாதத்துடன்)
அல்லது தனியாகவோ பரிமாறலாம்
Labels:
சமையல்
கொண்டைக்கடலை பாயாசம்
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 கப் .
சீனி - 2 கப் .
பால் - 2 கப் .
நெய் - 3 தேக்கரண்டி .
ஏலக்காய்(உடைத்தது) - 5 .
கயூ (முந்திரிப்பருப்பு) - 10.
செய்முறை
1 .உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)கொடைக்கடலை,தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மெதுமையாக அரைத்துக்கொள்ளவும்.
2 .அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து அதில் கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை போட்டு பொரிக்கவும் .
3 .அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)இறக்கிய பின்னர் பொரித்தவற்றை வானொலியில்(தாட்சியில்)இருந்து எடுத்துஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்
4 .அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை, பால் சேர்த்து காச்சவும்.
5 .பால் பொங்கி வந்த பின்பு அதனுடன் சீனியை(சக்கரையை)சேர்த்து காச்சவும்
6 .இவையாவும் கொதித்த பின்பு உடைத்த ஏலக்காய்,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்பருப்பு)ஆகியவற்றைப் போட்டு அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும்
7 .அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
8 .இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்துமிக்க கொண்டைக்கடலை பாயாசம்தயாராகிவிடும்.
Labels:
சமையல்
தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியமானது 2000ம் ஆண்டுகளுக்கு
மேற்பட்ட காலப் பழமை வாய்ந்தது.ஆகும்.
அத்துடன் உலகில் சிறந்த இலக்கியங்களில்
ஒன்றாக தமிழ் இலக்கியம் விளங்கிறது
எனலாம்.தமிழ் இலக்கிய காலத்தை ஜந்து
வகையாகப் பிரிக்கலாம்.
Labels:
தமிழ் இலக்கியம்
Kesari (Sri-Lanka und India)
Zutaten
500 g Weizen grieß
250 g Zucker
250 g Butter
1/4 L Milch
1/2 TL gelber Safran
100 g Erdnüsse
100 g Rosinen
Zubereitung
1.Der Butter zerlassen und den Weizengrieß, die Erdnüsse und Rosinen anbraten.
2.Die Milch hinzugeben und kräftig rühren.
3.Anschließend den Zucker und den Safran dazufügen.
4.Die Masse wird gut gekocht ,bis sie sich festigt.
5.Man gießt die Masse in eine Kuchenform oder in eine flache schüssel.und nach schneiden
Guten Appetit !
Labels:
Kochen
Mahatma Gandhi
Leben und Wirken
Kindheit und Jugend Gandhis
Mohandas Karamchand wurde am 2.Oktober 1869 in
Porbandar im StaatGujarat in Indien geboren.Er war
der Sohn einer wohlhabenden Familie,die der Händlerkaste
und damit der Gruppe der Kaufleute (Vaishyas)angehörte.
Sein Vater nahm das Amt einesPremierministers im
Fürstentum Rajkat ein. Beide Elternteile waren formme Hindus.
Mit dreizehn wurdeGandhi mit der gleichaltrigen Kasturbai
Nakanjiverheirat.Kasturbai war, als indische Frau dieser Zeit,
von ihremmannabhängig. Er hätte sie jederzeit auf die
Straßesetzen können, woraufhinsie von der Gesellschaft
ausgeschlossen worden wäre. In diesem Bewusstseinbehandelte
Gandhi seine Ehefrau in den ersten Jahren.Rückblickend gestand
erein, dass seine Frau indiesem Zeitraum viunter ihm zu leiden
hatte.Der Tod desVaters und des ersten Kindes waren
einschneidende Erlebnisse für Gandhi.Gandhi wollte in
Großbritannien Jura studieren.Die Familie akzeptierte nach langem Zögern seinen
Wunsch. Die Kaste war jedoch derMeinung, dass er im Ausland nicht "rein"leben
könnte.Obwohl er ein Gelübde ablegte, in dem er sich verpflichtete, keusch zu
leben und weder Fleisch noch Alkohol anzurühren,verbot ihm die kaste die Reise ins
Ausland.Da sich Gandhi diesem Entschluss der KasteWiedersetzte,wurde er aus ihr
ausgeschlossen.1988 begann er sein Studium in London.Daneben beschäftigte er sich
ausgiebig mitdem Hinduismus , dem Islam und dem Christentum. Sein hinduistischer
Glaube wurdedabei immer wichtiger für ihn. Dennocherkannte er die anderen
Religionen an.Besonderes begeisterte ihn die Bergpredigt.Sie entsprach seinem Motto,
Böses mit Gutem zu vergelten. Sein Konzept des Satyagrahahat er immer wieder mit
den Prinzipien der Bergpredigt verglichen, um es besser erkären zu können
Continue ---------
posted by-Malini Thavaranjan
Labels:
Mahatma Gandhi
இணைமொழிகள் - 1
கருத்தாழம் மிக்க தொடர்கள்
பலவற்றை தமிழ்மொழி
கொண்டுள்ளது அவற்றில்
ஒன்றுதான் இணைமொழி
பலசொற்களில் விளக்க
வேண்டிய ஒருபொருளை
இணைமொழி மூலம்
இலகுவாக விளக்கிவிடலாம்.
உதாரணம்
மாகாத்மா காந்தி நாட்டின்
சுகந்திரத்திற்காக அல்லும்
பகலும் உழைத்தார் .இதில்
வரும் அல்லும் பகலும்
என்பது இணைமொழி ஆகும் .
அத்துடன் அல்லும் பகலும்
என்பது இடைவிடாது என்ற பொருளை தரும்.
பலவற்றை தமிழ்மொழி
கொண்டுள்ளது அவற்றில்
ஒன்றுதான் இணைமொழி
பலசொற்களில் விளக்க
வேண்டிய ஒருபொருளை
இணைமொழி மூலம்
இலகுவாக விளக்கிவிடலாம்.
உதாரணம்
மாகாத்மா காந்தி நாட்டின்
சுகந்திரத்திற்காக அல்லும்
பகலும் உழைத்தார் .இதில்
வரும் அல்லும் பகலும்
என்பது இணைமொழி ஆகும் .
அத்துடன் அல்லும் பகலும்
என்பது இடைவிடாது என்ற பொருளை தரும்.
Labels:
தமிழிலக்கணம்
தகவல் - 1
தகவல் - 1
(1 ) கங்காரு மெதுவாக நடக்கும் போது பயன்படுத்தும்
ஆற்றலை விடக் குறைந்த அளவிலான ஆற்றலை
தான் மணிக்கு 32 கிலோமீற்றர் வேகத்தில் தாவி
குதிக்கும் போது பயன்படுகிறது.
(2 ) ராணித்தேனி ஒரு நாளைக்கு கிட்டதட்ட 1500
முட்டைகளை இடும்.
(3) நெப்டியூன் கிரகத்தில் வீசும் காற்றின் வேகம்
மணிக்கு கிலோமீற்றர்களை விட அதிகமாகும்
Search Amazon.com CellPhones for handphonesWhite iPhone 3GS 16GB
(1 ) கங்காரு மெதுவாக நடக்கும் போது பயன்படுத்தும்
ஆற்றலை விடக் குறைந்த அளவிலான ஆற்றலை
தான் மணிக்கு 32 கிலோமீற்றர் வேகத்தில் தாவி
குதிக்கும் போது பயன்படுகிறது.
(2 ) ராணித்தேனி ஒரு நாளைக்கு கிட்டதட்ட 1500
முட்டைகளை இடும்.
(3) நெப்டியூன் கிரகத்தில் வீசும் காற்றின் வேகம்
மணிக்கு கிலோமீற்றர்களை விட அதிகமாகும்
Search Amazon.com CellPhones for handphonesWhite iPhone 3GS 16GB
Labels:
தகவல்
திங்கள், 21 பிப்ரவரி, 2011
Kochen - Naan
Zutaten:
Ergiebt 10 Stück Ergiebt 10 Stück 300ml Wasser,auf 50 °C erwärmt
900 g Mehl 1 Ei , verquirlt
1 EL Backpulver 4 EL Ghee,zerlassen ,Pflanzen-oder
1 TL Salz Ausrollen und Bestreichen
Zubreiten:
Mehl, Backpulver.Zucker und Salz in eine große Rührschüssel sieben und eine Mulde in die Mitte drücken . Das Wasser und das Ei gründlich miteinander verquirlen . Die Wasser - Ei -Mischungen nach und nach in die Mulde im Mehl geben und mit den Finger in das Mehl ein - arbeiten,bis ein schweren,fest Teig entstehenden.Den Teig zu einer Kugel formen und zurück in
die Schüssel geben . Ein sauberes Geschirrtuch in heißes Wasser eintauchen , auswringen , über die Schüssel legen und die Enden des Tuchs unter die Schüssel schlagen.Den Teig 30 Minuten ruhen lassen.Die Teigkugel auf eine mit etwas zerlassenem Ghee eingefettete Arbeitsfläche geben und flach drücken . Den Teig nach und nach mit dem zerlassen Ghee beträufel und gut durchkneten,um das Ghee portionsweise einzubereiten. Den Teig 10 gleich großen Portionen teilen und diese zu Kugel formen . Das Gischirrtuch erneuert in heißem Wasser einweichen , auswirngen und über die Teigkugel legen. Die Teigkugeln 1 Stunde ruhen und gehen lassen. Inzwischen den Backofen auf 230 °C vorheizen und 1 oder 2 Backblech in den Ofen schieben.
Die Teigkugel mit einem leicht gefetteten Nudelholz zu ovalen,3mm dicken Fladen
aussrollen. Die heißen Backblech mit etwas Ghee eifeeten. Die Fladen auf die Backbleche legen und 5-6 Minuten backen, bis leichtaufgegangen und goldbraune sind. Die Naanfladen aus dem Ofen nehmen , mit etwas zerlassenem Ghee bestreichen und sofort servieren.
Tipp:
Eine köstliche Variartion ist Naan mit Knoblauch und Schwarzkümmel:Die Teigefladen
unmittelbar vor dem Backen mit 3 in sehr feinen Scheibchen geschnitten Knobelauchzehen
und 2 Esslöfeln Schwarkümmelsammen bestreuen.
Ergiebt 10 Stück Ergiebt 10 Stück 300ml Wasser,auf 50 °C erwärmt
900 g Mehl 1 Ei , verquirlt
1 EL Backpulver 4 EL Ghee,zerlassen ,Pflanzen-oder
1 TL Salz Ausrollen und Bestreichen
Zubreiten:
Mehl, Backpulver.Zucker und Salz in eine große Rührschüssel sieben und eine Mulde in die Mitte drücken . Das Wasser und das Ei gründlich miteinander verquirlen . Die Wasser - Ei -Mischungen nach und nach in die Mulde im Mehl geben und mit den Finger in das Mehl ein - arbeiten,bis ein schweren,fest Teig entstehenden.Den Teig zu einer Kugel formen und zurück in
die Schüssel geben . Ein sauberes Geschirrtuch in heißes Wasser eintauchen , auswringen , über die Schüssel legen und die Enden des Tuchs unter die Schüssel schlagen.Den Teig 30 Minuten ruhen lassen.Die Teigkugel auf eine mit etwas zerlassenem Ghee eingefettete Arbeitsfläche geben und flach drücken . Den Teig nach und nach mit dem zerlassen Ghee beträufel und gut durchkneten,um das Ghee portionsweise einzubereiten. Den Teig 10 gleich großen Portionen teilen und diese zu Kugel formen . Das Gischirrtuch erneuert in heißem Wasser einweichen , auswirngen und über die Teigkugel legen. Die Teigkugeln 1 Stunde ruhen und gehen lassen. Inzwischen den Backofen auf 230 °C vorheizen und 1 oder 2 Backblech in den Ofen schieben.
Die Teigkugel mit einem leicht gefetteten Nudelholz zu ovalen,3mm dicken Fladen
aussrollen. Die heißen Backblech mit etwas Ghee eifeeten. Die Fladen auf die Backbleche legen und 5-6 Minuten backen, bis leichtaufgegangen und goldbraune sind. Die Naanfladen aus dem Ofen nehmen , mit etwas zerlassenem Ghee bestreichen und sofort servieren.
Tipp:
Eine köstliche Variartion ist Naan mit Knoblauch und Schwarzkümmel:Die Teigefladen
unmittelbar vor dem Backen mit 3 in sehr feinen Scheibchen geschnitten Knobelauchzehen
und 2 Esslöfeln Schwarkümmelsammen bestreuen.
Labels:
Deutsch - Kochen
PROVERBS -1
(1)All that glitters is not gold.
(2)A smooth tongue and an evil heart.
(3)A young calf knows not fear.
(4)All village is my village; All men are my1kins!men!!
(2)A smooth tongue and an evil heart.
(3)A young calf knows not fear.
(4)All village is my village; All men are my1kins!men!!
children songs (baa baa black sheep)
children songs
Baa baa black sheep
Have you any wool?
Yes sir, yes sir
Three bags full
One for my master
And one for my dame
And none for the little boy
Who cries down the lane .
Have you any wool?
Yes sir, yes sir
Three bags full
One for my master
And one for my dame
And none for the little boy
Who cries down the lane .
Labels:
English-songs
விளையாட்டுப் பாடல்கள்
கிட்டியடித்தல்
ஆலையிலே சோலையிலே
ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிருகியடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு -----
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கிக்கட்டு இறுக்கிக்கட்டு-------
கீழாறோலை மேலாறோலை
எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு -----
வறை வகைகள் - 2
வெண்டிக்காய் வறை
வெண்டிக்காயில் சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கு மிக மிக தேவையான சகல சத்துக்களும் நிறைந்து உள்ளது . அத்துடன் உண்பதிற்கு மெதுமையானது ஆகும் .
தேவையான பொருட்கள்
நறுக்கியகுருனிவட்டவெண்டிக்காய் - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு ) - 1தேக்கரண்டி
உப்பு - 1 /2தேக்கரண்டி
செய்முறை
(1)அடுப்பில் தாட்சியினை(வாணலியினை )
வைத்து அதில் எண்ணெய் விட்டு
கொதிக்க விடவும்.
(2)எண்ணெய் நன்றாக கொதித்ததும் அதில்
கடுகு, பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.
(3)தாளித்ததன் பின்பு குருனியாகவும் வட்ட
மாகவும் நறுக்கிய வெண்டிக்காயை போட்டு
நன்றாக வதக்கவும்.
(4)நன்றாக வதக்கிய பின்னர் அதில் மிளகாய்
தூளை போட்டு மிளகாய்த்தூளின் பச்சை
வாடை(மணம்) இல்லாமல் போகும் வரை
நன்றாக வதக்கவும்.
(5)நன்றாக வதக்கிய பின்பு அதனுடன் முட்டை
,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
(6)இவையாவும் சேர்ந்து நன்றாக வதங்கிய
பின்னர் இதனுடன் தேசிக்காய் சாறு
(லெமன் ஜுஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.
(7)இவையாவற்றையும் நன்றாக சேர்த்து
கலக்கிய பின்னர் மூடி அப்படியே 3-5
நிமிடங்கள் வைக்கவும்.
(8) அதன் பின்பு சுத்தமான சுவையான
சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய்
வறுவல் தயாராகிவிடும்.
(9)அதன் பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம்),
பாண்,இடியப்பம்,பிட்டு இவை யாவற்றில்
ஒன்றை வைத்து அதனுடன் வெண்டிக்காய்
வறுவலை வைத்து பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
(1)குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய்
(2)எண்ணெயில் வெண்டைக்காய் போட்டு வதக்கவும்
தேவையான பொருட்கள்
நறுக்கியகுருனிவட்டவெண்டிக்காய் - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு ) - 1தேக்கரண்டி
உப்பு - 1 /2தேக்கரண்டி
செய்முறை
(1)அடுப்பில் தாட்சியினை(வாணலியினை )
வைத்து அதில் எண்ணெய் விட்டு
கொதிக்க விடவும்.
(2)எண்ணெய் நன்றாக கொதித்ததும் அதில்
கடுகு, பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.
(3)தாளித்ததன் பின்பு குருனியாகவும் வட்ட
மாகவும் நறுக்கிய வெண்டிக்காயை போட்டு
நன்றாக வதக்கவும்.
(4)நன்றாக வதக்கிய பின்னர் அதில் மிளகாய்
தூளை போட்டு மிளகாய்த்தூளின் பச்சை
வாடை(மணம்) இல்லாமல் போகும் வரை
நன்றாக வதக்கவும்.
(5)நன்றாக வதக்கிய பின்பு அதனுடன் முட்டை
,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
(6)இவையாவும் சேர்ந்து நன்றாக வதங்கிய
பின்னர் இதனுடன் தேசிக்காய் சாறு
(லெமன் ஜுஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.
(7)இவையாவற்றையும் நன்றாக சேர்த்து
கலக்கிய பின்னர் மூடி அப்படியே 3-5
நிமிடங்கள் வைக்கவும்.
(8) அதன் பின்பு சுத்தமான சுவையான
சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய்
வறுவல் தயாராகிவிடும்.
(9)அதன் பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம்),
பாண்,இடியப்பம்,பிட்டு இவை யாவற்றில்
ஒன்றை வைத்து அதனுடன் வெண்டிக்காய்
வறுவலை வைத்து பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
(1)குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய்
(2)எண்ணெயில் வெண்டைக்காய் போட்டு வதக்கவும்
Labels:
சமையல்
வறை வகைகள் - 1
பீட்ரூட் வறை
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 200 கிராம்
வெங்காயம் - 1
முட்டை - 2
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1தேக்கரண்டி
தேசிக்காய்சாறு (லெமன்ஜூஸ்)- தேவையானஅளவு
செய்முறை
(1)பீட்ரூட் தோல்சீவி கழுவி துருவவும்.
(2)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
அதில் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.
(3)எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகு போட்டு
வெடிக்க விடவும்.
(4)கடுகு வெடித்த பின்னர் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
(5)தாளித்த பின்னர் அதில் துருவிய பீட்ரூட்டினை
போட்டு அவிய விடவும்.
(6) பீட்ரூட்ஒரளவு அவிந்ததும் மிளகாய் தூள்
போடவும்.
(7)அதன் பின்பு அதனுள் முட்டையை உடைத்து
போட்டு நன்றாக கிளறி வறை போல பிரட்டவும்.
(8)வறைபோல பிராட்டிய பின்னர் அதனுடன்
தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) சேர்த்து இறக்கவும்.
(9)இதோ சுத்தமான சுவையான சத்தான பீட்ரூட்
வறை தயாராகி விட்டது.
(10)ஒரு தட்டில் சோற்றினை(சாதத்தை) அல்லது
பாண்,இடியப்பம்,புட்டு இவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் பீட்ரூட் வறையையும் வைத்து
பரிமாறவும்
கவனிக்க வேண்டியவை
(1)பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டால் நமக்கு
தேவையானளவு இரத்தம் கிடைக்கும்.
(2)பீட்ரூட் தோலை சீவி கழுவி பூ போல துருவவும்.
(3)சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் .
Labels:
சமையல்
வினா விடை
(1)சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ?
பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறது. ஆனால் சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான் சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில் காற்று இல்லை.
பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறது. ஆனால் சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான் சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில் காற்று இல்லை.
Labels:
விஞ்ஞானம்
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
தொடர் மொழிக்கு ஓரு மொழி-1
ஓரு தொடரில் சொல்லவேண்டிய விடயத்தை ஓரு சொல்லில்பொருள் விளங்குமாறு கூறுவதையே தொடர் மொழிக்கு ஓரு மொழி என அழைக்கப்படும்.
(1 ) நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட தனிப் பிரதேசம்
(தீவு)
(2)நிகழ்ச்சி ஒன்றை அறிய முதன் முதலாக மேடையேற்றுவது
(அரங்கேற்றம்)
(3)நூலொன்றுக்கு நூலாசிரியர் அல்லாத வேறு ஒருவரால் எழுதப்படும் உரை
(அணிந்துரை)
(4)ஒரேநேரத்தில் எட்டுவிடயங்களைஅவதானிக்கும் ஆற்றல்படைத்தவன்
(அட்டாவதானி)
(5)வெளிப்படைப் பொருளில் புகழ்ந்தும் மறைமுகமாக இகழ்ந்தும் பாடுவது
(அங்கதம்)
(6)நிகழ்ச்சி ஒன்றினை மேடை ஏற்றும் முன்னர் சரி/பிழை பார்த்துதிருத்துவது
(ஒத்திகை)
Labels:
தமிழிலக்கணம்
சங்கீதம் - 1
சங்கீதம்
"கழுத்திற்குச் சங்கு என்று ஒரு பெயர் உண்டு. கீதம் என்பது பாடலை குறிக்கும் " "பொதுவாக சங்கிலும் கீதம் இருக்கிறது. அதனை ஒலிப்பதால் வருவது சங்க நாதம்”ஆகும் " கழுத்துப் பகுதியான தொண்டையிலிருந்து வரும் கீதம்தான் சங்கீதம் ஆகும் .இச் சங்கீதமானது லலிதகலைகளுள் சிறந்தது அத்துடன் செவிக்கும்மனதிற்கும் இன்பம் தரவல்லது எனவும் இசையின் பெருமையை பலபெரியவர்கள் புராணநூல்கள் வாயிலாக எடுத்து கூறியுள்ளனர்.
"கழுத்திற்குச் சங்கு என்று ஒரு பெயர் உண்டு. கீதம் என்பது பாடலை குறிக்கும் " "பொதுவாக சங்கிலும் கீதம் இருக்கிறது. அதனை ஒலிப்பதால் வருவது சங்க நாதம்”ஆகும் " கழுத்துப் பகுதியான தொண்டையிலிருந்து வரும் கீதம்தான் சங்கீதம் ஆகும் .இச் சங்கீதமானது லலிதகலைகளுள் சிறந்தது அத்துடன் செவிக்கும்மனதிற்கும் இன்பம் தரவல்லது எனவும் இசையின் பெருமையை பலபெரியவர்கள் புராணநூல்கள் வாயிலாக எடுத்து கூறியுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமன்றி மிருகங்கள் அனைத்தையும் வசப்படுத்தகூடிய தன்மை சங்கீததத்திற்கு உண்டு.அத்துடன் தெய்வங்களின் தோற்றங்கள் இசையின் பெருமையை எடுத்து காட்டுகின்றன. அதற்கு உதாரணமாக சிவனின் கையில் உடுக்கையும் சரஷ்வதியின் கையில் வீணையும் கண்ணனின் கையில் புல்லங்குழலும் இருப்பதை நாங்கள் காணலாம்.அத்துடன் உடல் நோய்களை மாற்றும் சக்தி இசைக்கு இருக்கின்றது என பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்து கூறியுள்ளனர் நாம் இசையை கேட்பதினாலும், கற்று கொள்வதினாலும் எமது உள்ளத்தில் சாந்தம்,அமைதி மனதை ஒரு முகப்படுத்துதல் ஆகிய பல சிறந்த பண்புகளை உருவாக்கி கொள்ளலாம்.
Saxophone
Labels:
சங்கீதம்
அப்பம் வகைகள்-1
பால் அப்பம்
,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து
நிறைந்ததுமான உணவுபொருட்களில் ஒன்று
பால் அப்பம் ஆகும்.
தேவையான பொருட்கள்
வெள்ளைஅரிசி - 1கப் (துருவியது )
தேங்காய் - அரை மூடி
தேங்காய் இளநீர் - தேவையானளவு
பாண்துண்டுகள் - (2 -3 )
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
முட்டை - 1 (விரும்பினாள்)
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு
எண்ணைய் - தேவையானளவு
செய்முறை
(1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் நீரில்
ஊறவிடவும்.
(2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் ,
தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3
மணித்தியாலம் ஊறவிடவும்.
(3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு
அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு
பாண்துண்டு, இப்படியே மாறி மாறி போடவும்
(கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு).
(4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர்
ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு
(ஓரளவு நறுவலாக ) அரைக்கவும்.
(5 )இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.
(அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட்
சேர்க்கவும் )
(6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில்
போட்டுமூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும்.
(7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில்
உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்பமாவில்
ஒரு முட்டையை உடைத்து போட்டு கலக்கவும்).
(8 ) அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய்
பாலை அல்லது பசுப்பாலை விட்டு அதில் தேவையான
அளவு சீனியை (சக்கரையை )போட்டு நன்றாக கரைத்து
வைக்கவும் .
(9)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட
குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்.
(10)அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி
முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும்.
(11 )அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில்
அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள
சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது
நேரம் மூடி வைக்கவும் .
(12 )சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும்.
(அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா
பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும்
ஓரளவு தடிப்பாகவும்).
(13 )அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும்.
(14 ) அப்பம் ஓரளவு வேந்த பின்பு சீனி (சக்கரை) சேர்த்து
கலக்கி வைத்திருக்கும் பாலில் ஒரு தேக்கரண்டி
எடுத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி வேக
விடவும்.
(15)முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்)
தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு
அப்பதாட்சியில்இருந்து பால் அப்பத்தை கலற்றிய
பின்பு மேசையில்ஒரு தாளை விரித்து அல்லது
முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும்.
(16 )இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை
அப்பத்தையும் செய்துவைக்கவும்
(17 )அதன்பின்பு ஒருதட்டில் பால் அப்பத்தை
வைத்து பரிமாறவும்.
கவனிக்க வேண்டியவை
(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகமாக
இருக்கும்.
(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய
பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை
துருவவும்
(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும்
(குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட்
போட்டால் இலகுவாக புளித்துவிடும்)
(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை
இலகுவாக கலற்றி எடுக்கலாம்,
(உ)அப்பத்தை திருப்பி போடக்கூடாது அப்பம்
முறுகலாக இருக்கவேண்டும். '
மற்றைய முறை
வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி
(சிவத்தபச்சை)உபயோகிக்கலாம்.
எச்சரிக்கை
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
ஆயத்த நேரம்
4 மணித்தியாலம்
சமைக்கும் நேரம்
1 மணித்தியாலம்
Labels:
சமையல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)