தமிழ் இலக்கியமானது 2000ம் ஆண்டுகளுக்கு
மேற்பட்ட காலப் பழமை வாய்ந்தது.ஆகும்.
அத்துடன் உலகில் சிறந்த இலக்கியங்களில்
ஒன்றாக தமிழ் இலக்கியம் விளங்கிறது
எனலாம்.தமிழ் இலக்கிய காலத்தை ஜந்து
வகையாகப் பிரிக்கலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.